
களப்பிரர்கள்
Deal Score0
GET THE JOBS UPDATES IN YOUR INBOX
களப்பிரர்கள்
- இவர்களின் காலம் தமிழகத்தின் “இருண்ட காலம்“ என்றழைக்கப்படுகிறது. (போதுமான ஆதாரங்கள் இல்லாததாலும், தமிழ் இலக்கிய வளர்ச்சி இல்லாததாலும்)
- தமிழ்மொழி செல்வாக்கிழந்து பாலி, பிராகிருத மொழிகள் வளர்ச்சியடைந்தன.
- இவர்கள் முதலில் பௌத்தராக இருந்து பின்னர் சமரராணார்கள்.
- சமண மதத்தை தமிழிலேயே பரப்ப வேண்டும் என்ற நோக்கத்தோடு “வச்சிரநந்தி“ என்ற சமண முனிவர் “திரமிள சங்கம்“ (திராவிட சங்கம்) ஒன்றை மதுரையில் நிறுவி ஓரளவிற்கு தமிழை அழிவிலிருந்து காப்பாற்றினார்.
TN Police Materials TET Paper II Science TET Paper II Social Science Group 2A Materials VAO Course TNPSC Group VIII Course Pack TNPSC Assistant Jailor Tamil Video Course